தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் நாளன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் நாளன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்